Wednesday, June 22, 2011

எ.பி.க - 5

                   ***நீ..நான்..மழை***
 

சித்தல் என்பது ஒரு அழகான ஒரு விசயம். இங்கு ஒரு நண்பர் தான் மழையை ரசிக்க ஆரம்பித்ததன் காரணத்தை எழுதியிருக்கிறார். படித்தவுடன்
நானும் ரசித்தேன். அவரது கவிதையையும்...கற்பனையையும்..



ஒரு நாள்,
நீ உன் தங்கையின்
தோழிகளுடன்
" கண்ணாமூச்சி "
விளையாடிக்கொண்டிருந்தாய்,
அப்போது பெய்த
எதிர்பாராத மழையில்
உன் தோழிகள்
" ஐயோ மழை ! "
என்று சிதறி ஓடினார்கள்..,
நீ மட்டும்,
" அய் மழை! "
என்று மழையில்
நனைந்தாய்.
அன்றுதான் முதன்முதலில்
ரசிக்க ஆரம்பித்தேன்
மழையையும், உன்னையும்!






நன்றி: ராஜன், கோவை

*****************************************************

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மழை, நாம் குளிர.... அவள், நம் மனம் குளிர....

மாலதி said...

//அன்றுதான் முதன்முதலில்
ரசிக்க ஆரம்பித்தேன்
மழையையும், உன்னையும்!//
very nice

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...