Sunday, May 08, 2011

எ.பி.க-1

******எ.பி.க.(எனக்கு பிடித்த கவிதை)******





இளைஞனே...
நீயும் ஒரு சூரியன்தான் ...
இப்போது வேண்டுமானால் உன்னை சுற்றி
கரு மேகங்கள் (பிரச்சனைகள்)இருக்கலாம்...
நிச்சயம் ஒரு நாள் ...
அவைகள் உன்னை விட்டு அகலும்...
உன் வெளிச்சம் இந்த உலகத்திற்கு தெரியும்..


**************************************************************
 

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தன்னம்பிக்கை வார்த்தைகள்...
வாழ்த்துக்கள்..

Unknown said...
This comment has been removed by the author.
kowsy said...

அருமையான அழைப்பு. வந்துட்டோம்.
கவிதை பற்றி.... சூரியன் வெளிச்சம் உலகுக்குத் தேவை. அது அருகாமை வந்தால்....
எட்ட நின்றே உலகைப் பாதுகாக்கும் சூரியனாய் வாழ வாழ்த்துக்கள்

Muthamil said...

அருமை அருமை குணா!!
இருட்டில் மாட்டிக்கொண்ட நிழலைப்போல்!!

முத்தமிழ்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...