Monday, August 29, 2011

எ.பி.க - 15

                      எ.பி.க - 15 :  நண்பன்



அறை நண்பனின்
 
கைபேசியை காணவில்லை.
 
" கடைசியாக பேசி முடித்து
 
 எங்கே வைத்தாய்?"
 
"சன்னால் வழியாக
 
விழுந்திருக்குமோ?"
 
எல்லா இடங்களிலும் 
 
தேடிக் கொண்டிருந்தோம் நாங்கள்
 
நண்பனோ
 
எங்கள் முகங்களில் 
 
தேடிக் கொண்டிருந்தான்!!!
 
நன்றி - கீதம்லெனின்

******************************************************

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புல்லரிக்கும் கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பர்கள் மீது அப்பயெரு அவநம்பிக்கை அவருக்கு...

நட்பு மீது சந்தேகம் படுவது மிகவும் தவறு..
அப்படி சந்தேகம் வரும்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

N.H. Narasimma Prasad said...

உண்மையான எதார்த்த கவிதை. பகிர்வுக்கு நன்றி.

அம்பலத்தார் said...

அவனெல்லாம் நண்பனாக இருக்கமுடியாது

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...