Wednesday, April 13, 2011

மக்கள் தீர்ப்பு...

இன்று தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.. கடந்த சில வாரங்களாக நடை பெற்ற பிரசாரங்களை எல்லாம் பார்க்கும் பொது என் மனசுல சில விசயங்கள் கேட்க தோணிச்சு..
  1. பலம் தின்று கோட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு கூட நாகரீக அரசியல் பற்றி ஏன் தெரியவில்லை?
  2. பிரசாரம் செய்த நடிகர்கள் நடிகைகள் எவ்ளோ பணம் வாங்கினாங்க?
  3. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய பட்ட வழக்குகள் இனி என்ன ஆகும்?
  4. மக்களின் பிரச்சினைகள் இனியாவது தீருமா?
சென்ற வாரம் இந்தியாவில் நடந்த , அன்னா ஹசாரேவின் போராட்டம் நிச்சயம் நம் மனதில் ஒரு எழுச்சியை எற்படுதிருக்கும். அன்னாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.


பாராட்டு:
அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தந்த அனைத்து நெஞ்சங்களுக்கும்.. தினமலர் பத்திரிக்கைக்கும் ... தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கும் ...



திட்டு:
அன்னா ஹசாரே வின் போராட்டத்தை கொஞ்சங்கூட ஒளிபரப்பாத மீடியாவுக்கும் .

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...