ஃபோட்டோகிராஃபி(Photography) எனக்கு மிகவும் பிடிக்க காரணமானவர்கள், இயக்குனர் மணிரத்தினமும் மற்றும் பி.சி. ஶ்ரீராமும் தான். அவர்களின் படைப்பில் வெளிவந்த “அலைபாயுதே” படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் என்னை “ஒளி ஓவியத்தின் அழகியல் எவ்வளவு போற்றுதலுக்குரியது”, என எண்ண வைத்துவிட்டது. அதற்கப்புறம் நான் பார்க்கும் ஒவ்வொரு சினிமாவிலும் கேமராமேனின் கைவண்ணத்தைப் கவனிப்பது வழக்கமாகிவிட்டது. பிரமாண்டத்தை விட , இயற்கையின் அழகியலை படமெடுப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
7 வருடங்களுக்கு முன்பு ஜப்பானுக்கு வந்த சமயத்தில், சில மாதங்களில் ஒரு அழகிய நிகான் டி.எஸ்.எல்.ஆர்(Nikon DSLR) D-7100 வாங்கினேன். அதில் எடுத்த படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...