Tuesday, June 11, 2019

எனது எண்ணம் குறும்படமாக...

வழிகாட்டி இல்லாத பெண்ணை இந்த சமூகம் எப்படி பாழாக்கி வைத்திருக்கிறது..! 
ஏன் பாதுகாக்கவில்லை? சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு என்ற விசயம் ஏன் ஆண், பெண் யாருக்கும் வரவில்லை? 
சுய ஒழுக்கம், வழிகாட்டுதல், பெண் பாதுகாப்பு என்ற மூன்று விசயங்களைக் கொண்டு ஒரு குறும்படம் அல்லது கதை எழுதலாம் நான் நினைத்தேன். ஆனால் இந்த குறும்படம் பார்த்ததும் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். காரணம் நான் நினைத்த அத்தனை விசயங்களும் காட்சிகளாய் இந்தப் படத்தில் தெரிந்தது.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம். பாடம் என்றும் சொல்லலாம்..




No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...